(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கசப்பான உண்மை - ஆர்த்தி N

Farmer

அழகு கொஞ்சும் வயல்கள்

அவ்வயல்கள் யாவும் நெற்கதிர்கள்

சுற்றிலும் பசுமையென கண்கள் களிக்க

தன் பிள்ளையை ரசிக்கும் தந்தையைப் போல

ரசித்த விவசாயின் கண்களில் இன்று நாம்

காண்பது தான் யாதோ ?

 

உணவிற்கு வழி செய்தவன்

பசியினால் மடிகிறான்.

உடல் கேடிற்கு வழி செய்தவன்

உச்சத்தில் வாழ்கிறான்.

இதுவே உலக நியதியென்றால்

வருந்துகிறேன் நமக்கு

உணவளிக்கும் தெய்வத்திற்காக !!!!!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.