கவிதை - தனிமை - ஆர்த்தி N
தனித் தீவாயிருக்கும் என்னை
தனிமை என்னும் ஆழ்கடல் சூழ
தத்தளிக்கும் உயிரினங்களுக்கு
வாழ்வளிப்பதும் அல்லது
அக்கடலின் பேரலைகளில்
மூழ்கிபோவதும் எனது கரங்களிலே!
{kunena_discuss:779}
தனித் தீவாயிருக்கும் என்னை
தனிமை என்னும் ஆழ்கடல் சூழ
தத்தளிக்கும் உயிரினங்களுக்கு
வாழ்வளிப்பதும் அல்லது
அக்கடலின் பேரலைகளில்
மூழ்கிபோவதும் எனது கரங்களிலே!
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.