கவிதை - எங்கே நீ - கண்ணம்மா
எங்கே நீ இருக்கின்றாய்
கேட்கின்றது கண்கள்!!!
ஏன் எல்லா இடத்திலும்
இருந்து என் மனதை
நிலை கொல்லா செய்கிறாய்
என்ககிரது இதயம்!!!
ஏனோ அதா்க்கும் அழ
தயாறாய் இருக்கின்றனவே
என் கண்கள்!!!
என் உடலில் எல்லா
அங்கமும் உனக்காகவே
துடித்து கொண்டே
இருக்கும்
துடிப்பதயே வேலையாய் கொண்ட
இதயம்
துடிப்பதை நிருத்தும் வரை!!!