கவிதை - என் உயிா் ஸ்பரிசம் - கண்ணம்மா
என் காதல் கணவா
உன் ஸ்பரிசத்தில்
நான் உணர்ந்தது
உன் உயிராய் மாறிய
என் மேல் உள்ள
காதலை மட்டும்
அல்ல!!!!!!!
ஒரு பெண் தந்தையிடம்
உணரும் பாதுகாப்பும்,
தாயின் அரவணைப்பும்,
நண்பர்களிடம் உணரும் சுதந்திரமும்,
பெற்ற குழந்தையிடம் தாய் மட்டுமே
உணரும் சிலிர்ப்பையும் உன்னில்
உணர்ந்தேனடா
{kunena_discuss:779}