கவிதை - உயிரே - கண்ணம்மா
நீ மலராக இருக்கவேண்டாம்
இதழாக இருந்தால் போதும்!!!
நீ கடலாக இருக்கவேண்டாம்
நதியாக இருந்தால் போதும்!!!
நீ நூலாக இருக்கவேண்டாம்
கதையாக இருந்தால் போதும்!!!
உயிரே!!!
நீ எனக்காக இருக்கவேண்டாம்
நான் உனக்காக இருந்தால் போதும்!!!
" உயிரே "
{kunena_discuss:779}