கவிதை - சாலை ஓர வாசிகள் - கண்ணம்மா
இந்தியர்களாய்ப் பிறந்தாேம்
தமிழர்களாய் வளா்ந்தாேம்
ஒருவேலைக் கூழும்
இருவேளை நீரும்
பருகி வாழ்ந்து வந்தாேம்
எங்களுக்கு
முகவரியும் இல்லை
முதுகின் மேல் குடிசையும் இல்லை
மனம் ஏற்கவில்லை எனினும்
சில மனிதா்களின்னாலே
இந்த நிலை
கேட்டால்
நாங்கள் சாலை ஓர வாசிகளாம்!!!
என்று மாறும் இந்த நிலை
கேட்கின்ற உங்கள் முடிவே
என் முடிவுமாய்...
{kunena_discuss:779}