கவிதை - குப்பை குழந்தை - கண்ணம்மா
சாலை ஓரம் உள்ள அனைத்து
குப்பைத் தெட்டிகளையும்
அகற்றக் காேறி மனு அளித்தேன்...
ஏன்
சுற்றுச் சூழல் சுத்தமாக இருக்கவேண்டும்
என்னும் எண்ணத்திற்கு
நான் எதிரி யாே....
இல்லை!!!!
குப்பைத் தெட்டியில் பாேடவேண்டிய பாெருள் குப்பை... குழந்தை அல்ல
என்பதை மறந்த சில
கல் நெஞ்சம் படைத்த தாய்களால் தான்!!!
ஏனாே!!! அவர்களுக்கு கிடைக்கின்றது இவ் அரும்வரம்....
இறைவாா.......
{kunena_discuss:779}