கவிதை - உயிர் காதல் - தீபாஸ்
காதலெனும் சிறையில் உன்னில்
நானும் என்னில் நீயும்
கைது செய்தோம் .
அன்பென்ற உயிரினை .உன்னில்
நானும் என்னில் நீயும் .
விதைத்து வளத்தோம்.
ஆசையெனும் கடலில் உன்னில்
நானும் என்னில் நீயும் .
நீந்தி கடந்தோம் .
துன்பத்தையும் இன்பமாக உன்னில்
நானும் என்னில் நீயும்
மாற்றி அமைத்தோம் .
மரணத்திலும் கைகோர்த்து உன்னில்
நானும் என்னில் நீயும்
இணைந்து பயணிப்போம்.
ஏனெனில் உன்னைவிட்டு நானும்
என்னைவிட்டு நீயும்
இருப்பதென்பது சாத்தியமில்லை .
{kunena_discuss:779}