(Reading time: 1 minute)

கவிதை - உயிர் காதல் - தீபாஸ்

Love

காதலெனும் சிறையில்  உன்னில்

நானும் என்னில் நீயும்

கைது  செய்தோம் .

 

அன்பென்ற உயிரினை .உன்னில்

நானும் என்னில் நீயும் .

விதைத்து வளத்தோம்.

 

ஆசையெனும் கடலில் உன்னில்

நானும் என்னில் நீயும் .

நீந்தி கடந்தோம் .

 

துன்பத்தையும் இன்பமாக உன்னில்

நானும் என்னில் நீயும்

மாற்றி அமைத்தோம் .

 

மரணத்திலும் கைகோர்த்து உன்னில்

நானும் என்னில் நீயும்

இணைந்து பயணிப்போம்.

 

ஏனெனில் உன்னைவிட்டு நானும்

என்னைவிட்டு நீயும்

இருப்பதென்பது சாத்தியமில்லை .

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.