கவிதை - கயமை வேண்டாமே! - ரேவதிசிவா
உருவாக்க பல மணிநேரம்
தேவைப்படுதுகிறது−அழிக்க
சில மணித்துளிகள் போதும்!
பலரின் உழைப்பை பாதுகாக்க சொல்லவில்லை
உன்னிடம்
அவர்களின் முயற்சியை
உன் சிறுமையால் உடைக்காதே!
உன் போன்றோர் உதவவில்லையெனினும்
உபத்திரம் குடுக்காதிர்!
ஆத்திரத்தை மூட்டாதே அவர்களுக்கு
அமைதிதான் என்றும் வெற்றியைத் தரும்...
உன் நண்பன்தானே போராடுகிறான்−நீ
கை கொடுக்கவில்லையென்றாலும்
பரவாயில்லை
கை காட்டி குத்திவிடாதே!
{kunena_discuss:779}