(Reading time: 1 minute)

கவிதை - கயமை வேண்டாமே! - ரேவதிசிவா

Candle

உருவாக்க பல மணிநேரம்

தேவைப்படுதுகிறது−அழிக்க

சில மணித்துளிகள் போதும்!

பலரின் உழைப்பை பாதுகாக்க சொல்லவில்லை

உன்னிடம்

அவர்களின் முயற்சியை

உன் சிறுமையால் உடைக்காதே!

உன் போன்றோர் உதவவில்லையெனினும்

உபத்திரம் குடுக்காதிர்!

ஆத்திரத்தை மூட்டாதே அவர்களுக்கு

அமைதிதான் என்றும் வெற்றியைத் தரும்...

உன் நண்பன்தானே போராடுகிறான்−நீ

கை கொடுக்கவில்லையென்றாலும்

பரவாயில்லை

கை காட்டி குத்திவிடாதே!

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.