கவிதை - மனிதனிடம் இல்லாத உருக்கம் - ரேவதிசிவா
உன்னைப் பார்த்தாலே
உருகிவிடும் மனிதர்கள் இருக்க−நீ
என்னைப் பார்த்து உருகுகிறாயே−ஏன்?
உனக்கும் தெரிந்துவிட்டதா
என் ஏழ்மை நிலை...
( உருகும் ஐஸ்கிரீமைப் பார்க்கும் மனிதன்)
{kunena_discuss:779}
உன்னைப் பார்த்தாலே
உருகிவிடும் மனிதர்கள் இருக்க−நீ
என்னைப் பார்த்து உருகுகிறாயே−ஏன்?
உனக்கும் தெரிந்துவிட்டதா
என் ஏழ்மை நிலை...
( உருகும் ஐஸ்கிரீமைப் பார்க்கும் மனிதன்)
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.