(Reading time: 1 minute)

கவிதை - இருந்துதான் பாருங்களேன் - ரேவதிசிவா

சண்டைகளை மறந்து சமாதானமாகி

இருப்பதைப் பகிர்ந்து

எச்சில் கையால் ஊட்டி

அந்த வாயால் முத்தம் கொடுத்து

கவலை இல்லாமல் திரிந்து விளையாடும்

இவர்களைப்போல்

இருந்துதான் பாருங்களேன்−நீங்களும்

உணர்வீர்கள்

வாழ்க்கையின் இரகசியத்தை....

 

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.