கவிதை - தீக்குளிப்பு - ரேவதிசிவா
எரிகிறோம்!
நீயும் நானும் ஒன்றாக...
நம்மோடு பலர் இருக்க
நாம் மட்டும் தனியாக....
நான் உனக்காக ஏரிகிறேன்...நீ
யாருக்காக எரிகிறாய்???
இப்படிக்கு
எங்கோ ஓரத்தில் எரியும்
தெருவிளக்கு....
{kunena_discuss:779}
எரிகிறோம்!
நீயும் நானும் ஒன்றாக...
நம்மோடு பலர் இருக்க
நாம் மட்டும் தனியாக....
நான் உனக்காக ஏரிகிறேன்...நீ
யாருக்காக எரிகிறாய்???
இப்படிக்கு
எங்கோ ஓரத்தில் எரியும்
தெருவிளக்கு....
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.