கவிதை - இவர்கள் மேன்மையானவர்கள்... - ரேவதிசிவா
தங்குவதற்கு இடமில்லாமல்
தவித்தப் பறவையை கண்டு
வீழ்ந்த மரம்
தன் பொந்தில் இடம் கொடுக்க...
இவர்களுக்குக்காகத்தான் சொன்னார்களோ?
வீழ்ந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று...
{kunena_discuss:779}
தங்குவதற்கு இடமில்லாமல்
தவித்தப் பறவையை கண்டு
வீழ்ந்த மரம்
தன் பொந்தில் இடம் கொடுக்க...
இவர்களுக்குக்காகத்தான் சொன்னார்களோ?
வீழ்ந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்று...
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.