கவிதை - ஒன்றாய் வருவதில்... - ரேவதிசிவா
மழையும் கவிதையும்
தோன்றுவதில்
காலமும் இடமும் பார்ப்பதில்லை...
முன்னது மண்ணை நிறைக்க
பின்னது மனதை நிறைத்தது...
{kunena_discuss:779}
மழையும் கவிதையும்
தோன்றுவதில்
காலமும் இடமும் பார்ப்பதில்லை...
முன்னது மண்ணை நிறைக்க
பின்னது மனதை நிறைத்தது...
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.