(Reading time: 1 minute)

கவிதை - எது ஈர்த்தது என்னை? - அனு செல்வி

Love

உன்னைக் காணும் என்
கண்களுக்குக் கூடத் தெரியவில்லை....
உன்னைக் காண்பது கனவா இல்லை நனவா என்று.....
என்றும் நீ கண்முன் இருப்பதால் ....

கனவிலாவது காதலை சொல்லிவிட நினைக்கிறேன் !...
ஆனால் ;
கனவிலும் கனவாய்ப் போகிறது ....
இல்லை....
கனவே கனவாய்ப் போகிறது ....
என் செய்வேன்?....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.