கவிதை - எது ஈர்த்தது என்னை? - அனு செல்வி
உன்னைக் காணும் என்
கண்களுக்குக் கூடத் தெரியவில்லை....
உன்னைக் காண்பது கனவா இல்லை நனவா என்று.....
என்றும் நீ கண்முன் இருப்பதால் ....
கனவிலாவது காதலை சொல்லிவிட நினைக்கிறேன் !...
ஆனால் ;
கனவிலும் கனவாய்ப் போகிறது ....
இல்லை....
கனவே கனவாய்ப் போகிறது ....
என் செய்வேன்?....
{kunena_discuss:779}