(Reading time: 1 minute)

கவிதை - மழை - சமீரா

இயற்கையின் ஆற்பரிப்பில்

இலையோடு கதை பேசும்

இடைவெளியின்றி கொட்டும் மழை..!

இன்னிசையாய் இடை இடையே

இணைந்து வந்து போகும்

இடியும் மின்னலும்..!

சாரளம் வழியே

சாரலுடன் தூது  விடும்

சங்கீதமாய்  தேடி வரும்

சந்தோசத்தை அள்ளித்தரும்

சலசலக்கும் வண்ண மழை..!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.