கவிதை - விரக்தி - சமீரா
மறுக்கப்படும் உண்மை
விமர்சிக்கப்படும் பெண்மை
யாருமற்ற தனிமை
தவிர்க்கப்படும் தாய்மை
நிராகரிக்கப்படும் காதல்
உதாசீனம் செய்யப்படும் அன்பு
தாய்மடி கிடைக்காத குழந்தை
ஏற்கப்படாத மன்னிப்பு
தட்டிக்கழிக்கப்படும் சமாதானம்
சீன்டப்படும் தன்மானம்
மிதிக்கப்படும் சுயகௌரம்
இழைக்கப்படும் நம்பிக்கை துரோகம்
விதிக்கப்படும் தவறான தண்டனை
தொடரப்படும் சோதனை
நண்பனிடத்தில் சுயநலம்
மறக்கப்பட்ட. பொதுநலம்
இவையும் விரக்தியின் ஊன்றுகோல்...!
{kunena_discuss:779}