கவிதை - தற்கொலை - சமீரா
எதிர்காலத்தை எட்டி உதைத்து
கனவுகளை தகர்த்தெறியும்
தடுமாறும் குறுகிய சிந்தனை
சிதறல்களின் மிச்சம்...!
தைரியம் இழந்த மனதின்
பலவீனத்தை பறைசாற்றும்
நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிடும்
தற்கொலை கைசேதத்தின் உச்சம்..!
{kunena_discuss:779}