(Reading time: 1 minute)

கவிதை - தொ(ல்)லைப் பேசி - சமீரா

கைப்பேசி  கையைவிட்டு நகர

மறுக்கின்றது!

இதனால் தான் என்னவோ மனது

உறவுகளை தவிர்க்கிறது!

 

இணையம்  உணர்வுகள் மரத்த

இயந்திரங்களாய் மாற்றியது!

தொ(ல்)லைப் பேசி  வீட்டினுள்ளே

எம்மை தொலைதூரமாக்கியது!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.