(Reading time: 1 minute)

கவிதை - ஆழி - மதி நிலா

sea

சங்கத்தமிழ் இசைகள்

சங்கின் ஓங்காரத்தில்..

ஆர்ப்பாட்ட ஆரூடமாய்

ஆரவார பேரிரச்சல்கள்..

சீற்றத்தின் ஸ்வரூபாமாய்

சந்ததின் பந்தமாய்

ஆதியின் அந்தமாய்

ஆர்ப்பரிக்கும் ஆழியாய்..

உன்னுள்ளே உலகமறிந்த

உலகம் அறியாத

பரிமாணங்கள் பலதும்

பரிவாரங்கள் சிலதும்..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.