கவிதை - ஆழி - மதி நிலா
சங்கத்தமிழ் இசைகள்
சங்கின் ஓங்காரத்தில்..
ஆர்ப்பாட்ட ஆரூடமாய்
ஆரவார பேரிரச்சல்கள்..
சீற்றத்தின் ஸ்வரூபாமாய்
சந்ததின் பந்தமாய்
ஆதியின் அந்தமாய்
ஆர்ப்பரிக்கும் ஆழியாய்..
உன்னுள்ளே உலகமறிந்த
உலகம் அறியாத
பரிமாணங்கள் பலதும்
பரிவாரங்கள் சிலதும்..
{kunena_discuss:1143}