கவிதை - இசை மழை..!! - வசுமதி
மின்னல்கள் கோலமிட..
விழிகள் வட்டமிட..
சலங்கைள் இசைமீட்ட..
கரம்கோர்க்க கை நீட்டி..
உனக்காக காத்திருந்தால்
மப்பும் மந்தாரமுமாய்
இருக்கின்றாயே என் மாமழையே..
{kunena_discuss:779}
மின்னல்கள் கோலமிட..
விழிகள் வட்டமிட..
சலங்கைள் இசைமீட்ட..
கரம்கோர்க்க கை நீட்டி..
உனக்காக காத்திருந்தால்
மப்பும் மந்தாரமுமாய்
இருக்கின்றாயே என் மாமழையே..
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.