(Reading time: 1 minute)

கவிதை - விவசாயி..!! - வசுமதி

Farmer

ஆதவன் விழிக்கும் முன்

நித்தமும் எழுகிறேன்..

வீட்டு மழலைகள் அழு - முன்

பாலைப் பீச்சிவிடுகிறேன்..

முவ்வேளை சோற்றில் கைவைக்கு - முன்

சேற்றில் கால்வைக்கிறேன்..

நிலவுமகள் உறங்குமுன்

உறங்கச்செல்ல இன்று வரை முயற்சிக்கிறேன்..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.