கவிதை - விவசாயி..!! - வசுமதி
ஆதவன் விழிக்கும் முன்
நித்தமும் எழுகிறேன்..
வீட்டு மழலைகள் அழு - முன்
பாலைப் பீச்சிவிடுகிறேன்..
முவ்வேளை சோற்றில் கைவைக்கு - முன்
சேற்றில் கால்வைக்கிறேன்..
நிலவுமகள் உறங்குமுன்
உறங்கச்செல்ல இன்று வரை முயற்சிக்கிறேன்..
{kunena_discuss:779}