(Reading time: 1 - 2 minutes)

கவிதை - கரம் சேர்ந்த காதல்..!! - வசுமதி

join hands

விழிப்பூச்சாய் விழிகளில்

விழுந்தாள் வானமகள்..

 

னப்பூச்சாய் மலர்ந்தாள்

மன்னவன் மனதில்..

 

மாலைசூடி கரம்பிடித்தான்

மங்கையை மணநாளில்..

 

காதலுக்கு சாட்சியாய் கரங்களில்

குட்டிக் கண்ணனும் கண்ணம்மாவும்..

 

ண்ணமயமாக வருடங்கள்

வர்ணம் பூசி மறைந்தன..

 

ண்ணுக்குள் மறையும்  

மாலைநேரம் புலர்ந்தது..

 

ரம் கோர்த்த காதல்

கரம் கோர்த்தபடியே கரைந்தது..

{kunena_discuss:1143}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.