கவிதை - மறந்தாயோ? மறுத்தாயோ ? - அனுபாரதி
இதழ்கள் பிரியும் முன்னே
எண்ணம் உதிக்கும் முன்னே
சொற்கள் உதிரும் முன்னே
என் கண் வழி என் மொழி அறியும்
கலை அறிந்த நீ
என் உள்ளத்தின் வலி அறிய ஏன் மறந்தாய்?
மறந்தாயோ? மறுத்தாயோ?
{kunena_discuss:779}
இதழ்கள் பிரியும் முன்னே
எண்ணம் உதிக்கும் முன்னே
சொற்கள் உதிரும் முன்னே
என் கண் வழி என் மொழி அறியும்
கலை அறிந்த நீ
என் உள்ளத்தின் வலி அறிய ஏன் மறந்தாய்?
மறந்தாயோ? மறுத்தாயோ?
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.