கவிதை - தாய்மை - நர்மதா சுப்ரமணியம்
வலியும்
சுகமாய் ஏற்பாள்!!!
பாரத்தையும்
இதமாய் தாங்குவாள்!!!
துன்பத்திலும்
இன்பம் காண்பாள்!!!
தன்னலம்
மறந்து போவாள்!!!
கண்ணீரிலும்
தித்திப்பை உணர்வாள்!!!
பெண்
தாயாய் மாறும்
தருணத்தில்!!!!
{kunena_discuss:779}