கவிதை - காயங்கள் - நர்மதா சுப்ரமணியம்
வலிகளை
தூக்கி எறிந்து விட்டதாய்
நினைத்தாலும்
நினைவுப்படுத்திக்
கொண்டுதான் இருக்கிறது
வாழ்க்கை அளித்தச்
சில காயங்கள்
வடுக்களாய் மனதில்..
{kunena_discuss:779}
வலிகளை
தூக்கி எறிந்து விட்டதாய்
நினைத்தாலும்
நினைவுப்படுத்திக்
கொண்டுதான் இருக்கிறது
வாழ்க்கை அளித்தச்
சில காயங்கள்
வடுக்களாய் மனதில்..
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.