(Reading time: 1 minute)

கவிதைத் தொடர் - 08. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்

யாரோ அவன்

love

அன்பு செலுத்த 
அன்னை இருந்தும்...

அரவணைக்க 
தந்தை இருந்தும்...

சொர்க்கம் போன்ற வீட்டில்
நிம்மதியான உறக்கம் இருந்தும்...

விடை தெரியாத 
விடுகதைக்கு
விடை தெரிந்துக்கொள்ளும்
ஆவலில்
தேடுகிறது மனம்
தனக்காகப் பிறந்தத் துணையை...

Poem # 07

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.