கவிதைத் தொடர் - 08. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்
யாரோ அவன்
அன்பு செலுத்த
அன்னை இருந்தும்...
அரவணைக்க
தந்தை இருந்தும்...
சொர்க்கம் போன்ற வீட்டில்
நிம்மதியான உறக்கம் இருந்தும்...
விடை தெரியாத
விடுகதைக்கு
விடை தெரிந்துக்கொள்ளும்
ஆவலில்
தேடுகிறது மனம்
தனக்காகப் பிறந்தத் துணையை...
{kunena_discuss:779}