கவிதைத் தொடர் - 09. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்
காப்பாயா??
நீ யாரென்றே தெரியாமல்
உனக்காக சிறிது சிறிதாய்
சேர்த்து வைக்கிறேன்
என் காதலை....
அதை சில்லு சில்லாய்
உடைக்காமல்
உன் இதயத்தில்
வைத்துக் காப்பாயா
என் கண்ணாளனே???
நீ யாரென்றே தெரியாமல்
உனக்காக சிறிது சிறிதாய்
சேர்த்து வைக்கிறேன்
என் காதலை....
அதை சில்லு சில்லாய்
உடைக்காமல்
உன் இதயத்தில்
வைத்துக் காப்பாயா
என் கண்ணாளனே???
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.