(Reading time: 1 minute)

கவிதைத் தொடர் - 09. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்

காப்பாயா??

love

நீ யாரென்றே தெரியாமல்

 

உனக்காக சிறிது சிறிதாய்

 

சேர்த்து வைக்கிறேன்

 

என் காதலை....

 

அதை சில்லு சில்லாய்

 

உடைக்காமல்

 

உன் இதயத்தில்

 

வைத்துக் காப்பாயா

 

என் கண்ணாளனே???

Poem # 08

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.