கவிதை - புரிந்தும் புரியாத என் மனக்கிடக்கை - சிந்தியா ரித்தீஷ்
முதன் முதலாய் ஒரு சலனம்
மனதில்
என் பாதை தவறியதோ என்று......
செல்லாய் அரிக்கின்றன
சில நினைவுகள்
இதயமதை...
நிமிடங்களும் ரணமாக்கி வதைக்கின்றன
என் நெஞ்சத்தின் வஞ்சம் தனை அறியாமல்...
காரணம் சரி தான் எனினும்
கரணம் அடிக்கின்றது மூளை...
சிந்திப்பைச் சிதறடித்து
தந்தியடிக்குது என் எண்ணம்...
.
.
.
.
.
.
#புரிந்தும்புரியாதஎன்மனக்கிடக்கை
{kunena_discuss:779}