Page 1 of 8
கவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 09 - சசிரேகா
மழை நின்னுடுச்சி அத்தான்
வாங்க போகலாம்
என அவள் சொல்ல
அவளது முகம்
என் மனதை பேதலிக்க வைத்தது
என் மனதை என்னால்
கட்டுப்படுத்த முடியவில்லை
கனவில் அவளிடம்
நெருக்கம் காட்டிய நான்
இப்போது அவளை நெருங்கவே
பயப்படுகிறேனே
என் மனதை
நானேதான் கட்டுப்படுத்தியாக
வேண்டும் என நான்
நினைத்துக் கொண்டு
பதட்டமானேன் அவளோ
என் நிலையை புரிந்துக் கொள்ளாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்
ஆனால் எங்கே உடனே
எடுத்துவிட்டாள் பாவி
அப்படியே வைத்திருந்தால்
என்னவாம்
இவ்வளவு நேரம் என்னை அடக்கி
ஆள நினைத்து
தோற்று போய்விட்டாயாடி...