கவிதை - காதல் கொள்ளை - ரம்யா
என் அழகா!எப்படி வீழ்ந்தேன் உன்னிடம்
எப்போது கொள்ளையிட்டாய் என்னை
மனத்தின் வாசலில் தூரல்இதய ஜன்னலில தூரல்
எங்கும் குளிர்ச்சி
ஏதோ ஒரு மலர்ச்சி
எல்லாம் கொடுத்தாய்
ஏதோ பறித்தாய்
கண் மூடினால் விழித்திரையில் உன் சிரிப்பு
உறங்கப்போனால் தலையனையில் உன் வாசம்
போர்வையில் உன் மூச்சின் வெட்பம்
விழிப்பில் கூட நீ அள்ளியனைப்பதாய் கனவு
கொள்ளைக்காரா!
கொள்ளையிடு மீண்டு மீண்டும் கொள்ளையிடு
உன் நினைவை மட்டும் விட்டுச்செல்