கவிதை - காதல் உரிமை - சந்யோகிதா
செதுக்கப்பட எத்தனிக்கும்
கவிதை சிற்பங்கள்..!
செப்பனிட சங்கங்கள் இன்றி
சமுத்திரத்தில் மூழ்கிய முத்துகளாய்..
சத்தமின்றி ஆழ்மனதின் அடியில்
சமர்ப்பிக்கிறேன்..!
காதலா……..
நீர் வீழ்ச்சியில் விழுந்த மலராய்
காதல் நதியில் தத்தளிக்கிறேன்..
நீ மீட்டு வான்வெளியில் சிறகு
விரிக்க செய்வாயெனும்
காதல் உரிமையில்..!
{kunena_discuss:779}