கவிதை - வருகிறேன் உனக்காக...! - சந்யோகிதா
என்னவனே...!
எமனாய் வந்து
எனை மீட்டுச் செல்
நரகமென்றாலும் வருகிறேன்...
உன் நிழலோடு..!
ஆழியாய் வந்து
எனை அழைத்துச் செல்
ஆழமென்றாலும் வருகிறேன்...
உன் மடியோடு..!
புயலாய் வந்து
எனை மலரச் செய்
மரணமென்றாலும் வருகிறேன்...
உன் உறவோடு..!
{kunena_discuss:779}