(Reading time: 1 minute)

கவிதை - அன்புச்சுமை போதாதோ..?! - சந்யோகிதா

ourLove

ஆசை அரும்புகள் தொடுத்து

மலர்மாலை உன்மார் சேர்த்து

மன்னவன் பொற்கரம் கோர்த்து

மதியொளியில் மனம் மொழிந்து

அரி உனைஅன்பில் சரணடைய

அவகாச அலை தேடுகிறேன்..!

அசைவின்றி அருட்தவம் புரியும்

உன் உள்ளக்கடல் நானறியேன்...!

ஆழமெனினும் உன்னில் மூழ்கி

அமைதிகொள்ள அன்புச்சுமை போதாதோ..?!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.