கவிதை - என்னதான் செய்வதோ..? - சந்யோகிதா
இமயமாய் என் நினைவுகள்
உன்னைப்பற்றி எழுந்தாலும்
சரிந்து விடாமல் கொடிபிடித்து
கடிவாளம் நான் அமைக்க..
சிறு தென்றலாய் உன் பெயர்
இசைத்தாலே சட்டென இடிந்து
வீழும் உறுதியிழந்த நெஞ்சை
நான் என்னதான் செய்வதோ..?
இமயமாய் என் நினைவுகள்
உன்னைப்பற்றி எழுந்தாலும்
சரிந்து விடாமல் கொடிபிடித்து
கடிவாளம் நான் அமைக்க..
சிறு தென்றலாய் உன் பெயர்
இசைத்தாலே சட்டென இடிந்து
வீழும் உறுதியிழந்த நெஞ்சை
நான் என்னதான் செய்வதோ..?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.