(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல் - தானு

loveFire

காதல் இப்படி சுடுமென்று கடுகளவும் எண்ணியதில்லை

காதல் சுகமான வலி 
காதல் இதமான வேலி
என்று பலர் கூறக் கேட்டேன்
காதல் வெறும் கல்லறை தான்.

சுடு நீரில் விழுந்த சுண்டெலி போல்
மனம் வெந்து  துவளும் பார்

வாழைத் தண்டின் கயர்ப்பை உணர்வாய்.
காலை கதிரவனின் எரிப்பை உணர்வாய்.
வாடிய பூவின் வாசம் உணர்வாய்.
வாழ்க்கையே இழந்த நிலையயும் உணர்வாய்

காதல் ஒரு சாதல் 
காதல் ஒரு மோதல்
காதல் ஒரு ஊழல்...... 

காதல் இப்படி சுடுமென்று கடுகளவும் எண்ணியதில்லை.....

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.