கவிதை - விழுந்தவரின் எண்ணங்கள் - தானு
நேற்றுவரை நான் இங்கு நிம்மதியாய்
வாழ்ந்திருந்த்தேன்
பூக்கடையா உந்தன் உள்ளம்
சாக்கடையா சொல்லிவிடு
பூக்கடைதான் என்றால்
வாழவைக்க வந்துவிடு
சாக்கடைதான் என்றால்
சவக்குழியில் தள்ளிவிடு
நேற்றுவரை நான் இங்கு நிம்மதியாய்
வாழ்ந்திருந்த்தேன்
பூக்கடையா உந்தன் உள்ளம்
சாக்கடையா சொல்லிவிடு
பூக்கடைதான் என்றால்
வாழவைக்க வந்துவிடு
சாக்கடைதான் என்றால்
சவக்குழியில் தள்ளிவிடு
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.