கவிதை - மீன் - குணா
தொட்டியில்
இருந்த மீன்
நெகிழிப்பையில்
அடைபட்டிருந்த
மீனைப்பார்த்து
பரிதாபப்பட்டது ..
கடல் மீன்கள்
இதன் நினைவில்
வரவில்லையோ ஏனோ?
தொட்டியில்
இருந்த மீன்
நெகிழிப்பையில்
அடைபட்டிருந்த
மீனைப்பார்த்து
பரிதாபப்பட்டது ..
கடல் மீன்கள்
இதன் நினைவில்
வரவில்லையோ ஏனோ?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.