கவிதை - மகிழ்ச்சி - விஜயலக்ஷ்மி
பிறரிடம் அன்பை ஏதிர்பார்க்காதே
பிறரிடம் அன்பை
பகிர்ந்து கொள்
அதுவே மகிழ்ச்சி
பிறரிடம் எவ்வளவு
அன்பை செலுத்துகிறாயோ
அதைவிட இருமடங்கு
அன்பு உன்னிடம் பிரதிபலிக்கும்
அதுவே மகிழ்ச்சி
பிறரிடம் அன்பை ஏதிர்பார்க்காதே
பிறரிடம் அன்பை
பகிர்ந்து கொள்
அதுவே மகிழ்ச்சி
பிறரிடம் எவ்வளவு
அன்பை செலுத்துகிறாயோ
அதைவிட இருமடங்கு
அன்பு உன்னிடம் பிரதிபலிக்கும்
அதுவே மகிழ்ச்சி
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.