கவிதை - என்னவள் - விஜயலக்ஷ்மி
துன்பத்திலும் நான் இருக்கிறேன் என்று கூறும்
அவள் விழிகள்
கோபத்தையும் தாபமாக
மாற்றும் அவள் சிரிப்பு
சோர்வாக இருக்கும் போது
புத்துணர்ச்சி தரும்
அவள் முகம்
துன்பத்திலும் நான் இருக்கிறேன் என்று கூறும்
அவள் விழிகள்
கோபத்தையும் தாபமாக
மாற்றும் அவள் சிரிப்பு
சோர்வாக இருக்கும் போது
புத்துணர்ச்சி தரும்
அவள் முகம்
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.