கவிதை - காற்று - விஜயலக்ஷ்மி
நீ இல்லை என்றால்
இந்த பூலோகம் ஏது
உன் கோபப் பார்வையில்
இந்த பூலோகம் தாங்காது
நீ சிரித்தால் தான்
இந்த பூலோகம்
செழித்து வளரும்
ஒவ்வொரு
ஜீவராசிகளுக்குள் வாழ்ந்து
கொண்டிருக்கிறாய்
ஆதியும் அந்தமும்
அற்றவன் நீயே
நீ இல்லை என்றால்
இந்த பூலோகம் ஏது
உன் கோபப் பார்வையில்
இந்த பூலோகம் தாங்காது
நீ சிரித்தால் தான்
இந்த பூலோகம்
செழித்து வளரும்
ஒவ்வொரு
ஜீவராசிகளுக்குள் வாழ்ந்து
கொண்டிருக்கிறாய்
ஆதியும் அந்தமும்
அற்றவன் நீயே
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.