(Reading time: 1 minute)

கவிதை - வீரம் - விஜயலக்ஷ்மி

bold

ஆண்களுக்கு மட்டுமே

என யார் சொன்னது

இன்று அனேக

பெண்களின் சொத்து

உரசும் கயவர்களை

காலில் போட்டு மிதிப்போம்

கடும் சொற்களுக்கு தலை

தாழ்த்தாமல் தலை

நிமிர்ந்து போராடுவோம்

வாழ்க்கையின் ஒவ்வொரு

கட்டத்திலும் வெற்றியை

நோக்கி போராடுவோம்

இன்றைய காலக்கட்டத்தில்

பெண்  குழந்தையாக இருந்தால் வீரத்தையும்

சேர்த்து தாய்ப்பாலில்

கொடுத்திடுவோம்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.