கவிதை - இறை உணர்வு - விஜயலக்ஷ்மி
கோயில் செல்வதால் மட்டும் இறை உணர்வு இல்லை
மற்றவருக்கு உதவி
புரிவதில் இருக்கிறது
மற்றவரின் மனம்
துன்பப்படாமல் பேசுவதில்
இருக்கிறது
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துவதில்
இருக்கிறது
கோயில் செல்வதால் மட்டும் இறை உணர்வு இல்லை
மற்றவருக்கு உதவி
புரிவதில் இருக்கிறது
மற்றவரின் மனம்
துன்பப்படாமல் பேசுவதில்
இருக்கிறது
எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துவதில்
இருக்கிறது
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.