கவிதை - வரவில்லை - கலைசெல்வி
நீ ஏன் இன்னும்
வரவில்லையென்று
நாம் சந்திக்காத நிமிடங்கள்
ஒரு கேள்வி கேட்கும் போது
கடிகார விநாடி முள்ளின்
அத்தனை விநாடிகளும்
என் கண்ணீர் துளிகளாக
உன் வரவினை
எதிர்பார்த்திருக்கும்
நீ ஏன் இன்னும்
வரவில்லையென்று
நாம் சந்திக்காத நிமிடங்கள்
ஒரு கேள்வி கேட்கும் போது
கடிகார விநாடி முள்ளின்
அத்தனை விநாடிகளும்
என் கண்ணீர் துளிகளாக
உன் வரவினை
எதிர்பார்த்திருக்கும்
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.