(Reading time: 1 minute)

கவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்

love

இயக்கங்களின் சுழற்சியில்

இடைவிடாது இயங்கிடும்

இதயத்தின் ஓசைதனில்

உன் பெயரினை

நான் தினமும் கேட்கிறேன்,

என் பெயரினை நீ உச்சரிக்க

நாளும் வரவேண்டி நிற்கிறேன்

காதல் தேவனின் சந்நிதியில்

உன்னுடைய இனியவளாகவே.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.