கவிதை - இதயமே... - கலைச்செல்வி அறிவழகன்
இயக்கங்களின் சுழற்சியில்
இடைவிடாது இயங்கிடும்
இதயத்தின் ஓசைதனில்
உன் பெயரினை
நான் தினமும் கேட்கிறேன்,
என் பெயரினை நீ உச்சரிக்க
நாளும் வரவேண்டி நிற்கிறேன்
காதல் தேவனின் சந்நிதியில்
உன்னுடைய இனியவளாகவே.
இயக்கங்களின் சுழற்சியில்
இடைவிடாது இயங்கிடும்
இதயத்தின் ஓசைதனில்
உன் பெயரினை
நான் தினமும் கேட்கிறேன்,
என் பெயரினை நீ உச்சரிக்க
நாளும் வரவேண்டி நிற்கிறேன்
காதல் தேவனின் சந்நிதியில்
உன்னுடைய இனியவளாகவே.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.