கவிதை - முட்களாய்... - கலைச்செல்வி அறிவழகன்
முட்களாய் உன் வார்த்தைகளில்
ரணமாய் மாறிய என் இதயம்
கண்ணீர் துளிகளால்
நாளும் என் முகம் நனைய
வலி அறியாத பொழுதுகள்
எதுவும் இல்லை இப்போது.
முட்களாய் உன் வார்த்தைகளில்
ரணமாய் மாறிய என் இதயம்
கண்ணீர் துளிகளால்
நாளும் என் முகம் நனைய
வலி அறியாத பொழுதுகள்
எதுவும் இல்லை இப்போது.
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.