கவிதை - வலி - ஜெப மலர்
பிரசவ வலிக்கும் பிரிவின் வலிக்கும்
சிறிது வித்தியாசம் தான்
வார்த்தைகளில் இருப்பது போல...
நினைத்து பார்க்கும் போது,
பிரசவம்
பிறந்த குழந்தையை
கையில் ஏந்திய மகிழ்ச்சியை கொடுக்கும்...
பிரிவு
பிரசவத்தில் தவற விட்ட குழந்தையை போல
வேதனையை கொடுக்கும்...