(Reading time: 1 minute)

கவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர்

ரோமராஜ்யத்தில் பெண்கள்

சிறைபிடிக்கப்பட்டு

அடிமையாக்கப்பட்டு

விற்கப்பட்டார்கள்...

 

கணினியுக காலத்தில்

பணம் கொடுத்து

விற்கப்பட்டு

அடிமையாக்கப்படுகிறார்கள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.