கவிதை - அன்றும் இன்றும் - ஜெப மலர்
ரோமராஜ்யத்தில் பெண்கள்
சிறைபிடிக்கப்பட்டு
அடிமையாக்கப்பட்டு
விற்கப்பட்டார்கள்...
கணினியுக காலத்தில்
பணம் கொடுத்து
விற்கப்பட்டு
அடிமையாக்கப்படுகிறார்கள்...
ரோமராஜ்யத்தில் பெண்கள்
சிறைபிடிக்கப்பட்டு
அடிமையாக்கப்பட்டு
விற்கப்பட்டார்கள்...
கணினியுக காலத்தில்
பணம் கொடுத்து
விற்கப்பட்டு
அடிமையாக்கப்படுகிறார்கள்...
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.