(Reading time: 1 minute)

கவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா

eyesGirl

திருமணத்திற்கு முன் மலரும் 

காதல் அழகானது 

திருமணத்திற்கு பின் வரும் 

காமம் புனிதமானது 

காதலும் காமமும் ஒருவரிடத்தில் 

இருப்பதே உன்னதமானது ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.