கவிதை - நியாயமா? - ப்ரியசகி
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
பாரதியின் புதுமைப் பெண்ணிற்கு அழகு தான்
அதற்காக நிழலாக உன்னையே தொடரும் என்னை
திரும்பிக் கூட பார்க்காமல் செல்வது நியாயமா?
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
பாரதியின் புதுமைப் பெண்ணிற்கு அழகு தான்
அதற்காக நிழலாக உன்னையே தொடரும் என்னை
திரும்பிக் கூட பார்க்காமல் செல்வது நியாயமா?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.